Want to understand your cancer treatment options and costs?
Speak to our patient counselor.

எங்கள் மருத்துவரைப் பற்றி

புனர்ஜன் ஆயுர்வேதத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் திரு.பொம்மு வெங்கடேஸ்வர ரெட்டி என்பவர் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 20 ஆண்டுகள் அனேக  இந்திய  பழங்குடி வாழ்க்கையை ஆராய்ட்சி செய்தவர் மற்றும் ரசாயன ஆயுர்வேதத்தில் தமது வாழ்க்கையை அற்பணித்தவர்.

ஆயுர்வேத மருத்துவ துறையில்  மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் மகேசனின் தொண்டென கருதுகிறேன். புராதன கலாச்சார பூமியான இந்தியாவில் பிறந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

Best Ayurvedic Doctor In Hyderabad India punarjan-ayurveda-Director-785x650-1.png

ரசாயன ஆயுர்வேதத்தின் முழுமையான சிகிச்சை விரிவாக்கம்:

1. 4ம் நிலை புற்றுநோயிலிருந்து நோய் மீட்டெழுதல்:
நாலாவது கட்டத்திலுள்ள சிகிச்சை பெற்ற பல நோயாளிகள் தாங்கள் குணமடைந்த அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதை நீங்கள் காணலாம்.
ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் நோய் பரவுதலின் தாக்கத்தை தடுத்து பசியை தூண்டி உணவு உட்கொள்ளுதல் நிகழ்கிறது. உணவு, உறக்கம், வலி நிவாரணம் கிடைக்கப் பெறுகின்றது. இங்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி செய்வதில்லை. இவ்விதம் ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் வலி நிவாரணிகள் கால போக்கில் தேவைப்படுவதும் இல்லை.
பக்கவிளைவுகள் இல்லாமல் புற்றுநோயாளிகளை குணப்படுத்த உதவும் ஒரு பழங்கால மருத்துவ முறை தான் ரசாயன ஆயுர்வேதம்.
ஆயுர்வேதத்தின் சிறந்த தரமான சிகிச்சை பற்றியும் நோயாளிகளுக்கு அவர்களின் சிக்கல்களிலிருந்து உதவிட எங்கள் ஆலோசனைக் குழு எப்போதும் இருக்கும்.

தமிழ்நாட்டின் சிறந்த ஆயுர்வேத புற்றுநோய் மருத்துவமனை

எல்லா விதமான புற்றுநோய்களைக்கும் சீக்கிலசா கீமோதேரபி மற்றும் எந்த பாக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை ஆன சீக்கிலசா.

நிபுணர் மருத்துவர்கள்

சிறந்த மருத்துவர்கள் உங்களுடே 3தோஷர்களான வாதம் பித்தம் கப்ம் போன்றவை சமநிலை பண்ணுது

நோ சைடு எபெக்ட்ஸ்

எங்கள் ஆயிர்வேத மருந்துகள் அனைத்துமே மூலிகைகளின் சாறுகள் அதினால் பாக்கவிலவுகள்க்கு வாய்ப்பு இல்லை.

பிரீ கவுன்சிலிங்

எங்களுடே சிறந்த ஆயுர்வேத டாக்டற்களுட்டேன் இலைவச ஆலோசனையல் பதில்கலேயும் தெளிவுயும் நம்பிக்கையும் பெறுங்கள்.

அதிக வெற்றி விகிதம்

நோய் எதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோய்யின் கடைசி கட்டாதிலிருந்து கூடே மீண்டு வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது.

1,00,000+-Happy-Patients-Image

1,00,000+ Happy Patients

97% Success Rate

97% Success Rate

25+-Year-of-Experience

25+ Year of Experience

Our Locations

Hyderabad.png

Hyderabad

Bangalore.png

Bangalore

Vijayawada.png

Vijayawada

Chennai.png

Chennai

USA.png

US

Online-appointment-booking.png

Online

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரசாயன ஆயிர்வேத என்றால் என்னா?
ரசாயன ஆயுர்வேதம் நீண்ட ஆயுளே தருது மற்றும் நூலபெற்ற நோயிகளே தடுக்கிற ஒரு பாரம்பர்ய மருத்துவ முறை தான். இதில் பலத்தரமான பிட்டோ மேடலிக் மருந்துகள் இருப்பதால் சீக்கிரமா செயல் பெடும்.
தராளமான நோயாளிகள் பாரம்பர்யபுற்றுநோய் மருந்து சீக்கிலசாயுடன் ஆயுர்வேத மருந்துகளே பயன் பேடுத்துகிறார். அதுக்கு முன் உங்கள் மருத்துவரே அனுக்குவது நல்லாருக்கும்.
புனர்ஜன் ஆயிர்வேத மருந்து மாற்றங்களே கட்டுப்படுத்துவத்தின் மூலம் உடலின் மாற்று பகுதிகளுக்கு புற்றுநோய் பரவது தடுக்கிறது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தி கூட்டுது.
ஆயுர்வேதம் நோயின் அடையாளங்களே தட்ச்யட்டு வாழ்க்கை தரதே உயர்த்தும். இது புற்றுநோய் தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும்,செரிமானதே கண்ட்ரோல் பண்ணும், வீக்கதே கறக்கிறது.
ஆயுர்வேத புற்றுநோய் சீக்கிலசா காலை அளவு பல காராணிகளே சார்ந்தந்துள்ளது சீக்கிலசா காலா அளவு பதிக்கும் காராணிகள் இவ தான் புற்றுநோயின் வகை மற்றும் நிலை, நோயாளியின் அரோக்கியம் மற்றும் சீக்கிலசா திட்டம் எண்ணிவாயே பொறுத்திரிக்கும்

Copyright © 2024 Punarjan Ayurveda Hospitals. All Rights Reserved.